ரஞ்சன் கோகோய்

img

இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைப்பதில்லை... உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வாக்குமூலம்....

நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறுவது இல்லை. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பது போல நீதிபதிகளை நியமிக்கவில்லை..... .

img

சாமானிய மக்களின் நம்பிக்கையை குலைத்துவிட்டார்... ரஞ்சன் கோகோய் மீது நீதிபதிகள் கடும் விமர்சனம்

இவ்வளவு விரைவாக அவருக்கு பதவி வழங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது....

img

தேசிய குடிமக்கள் பதிவேட்டை வரவேற்கும் ரஞ்சன் கோகோய்

நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தேசிய குடிமக்கள் பதிவேடுதான் (NRC) இந்திய குடிமக்களுக்கான ஆவணமாக இருக்க முடியும்....

img

நவ. 17-ஆம் தேதியுடன் ரஞ்சன் கோகோய் ஓய்வு... உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 5 முக்கியத் தீர்ப்புகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்றுரஞ்சன் கோகோயும் இடம்பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வுதான் கடந்த 2018-ஆம் ஆண்டுசெப்டம்பரில் தீர்ப்பளித்தது....

img

ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி

அரசியல் சாசன சிறப்பு அமர்வின் விசாரணையிலிருந்து இன்று முதல் ஒருவார காலத்துக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விலகியுள்ளதால், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிந்தன் நரிமண் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.

;